திருப்பத்தூர் மாவட்டத்தில் 10ம் தேதி 12 பேருக்கு கொரோனா
திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
திருப்பத்தூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 18 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.