திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2021-07-23 17:54 GMT

பைல் படம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 27பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில்  21   பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனையில்  312   பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News