வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் வழங்கினார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா வழங்கினார்.

Update: 2021-05-25 12:18 GMT

 வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா வழங்கினார்.


தமிழகம் முழுவதும் கொரானா 2 வது அலை மிக தீவிரமாக பரவி வரும் சு10ழ்நிலையில அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது போடப்பட்டுள்ள கொரானா ஊடங்கு காலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் நரிக்குறவ மக்கள் வாழ்வாதரத்திற்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பாக 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு ரூ.600 மதிப்பிலான நிவாரண பொருட்களை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா வழங்கினார்.

Tags:    

Similar News