நாங்குநேரி ஒன்றியத்தில் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஒன்றி ய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

Update: 2021-10-20 14:45 GMT

பைல் படம்

1-வது வார்டு இசக்கி பாண்டி, 4வது வார்டு மீனா, 7வது வார்டு ஆரோக்கிய எட்வின், 9வது வார்டு சௌமியா ராகா, 13வது வார்டு செல்வ பிரேமா, 15வது வார்டு அகஸ்டின் கீத ராஜ், 16வது வார்டு பிரேமா எபினேசர், 3வது வார்டு சங்கரலிங்கம், 5-வார்டு செந்தூர் பாண்டியன், எட்டாவது வார்டு லட்சுமி, 10வது வார்டு கிரிஸ்டி, 14வது வார்டு செல்வி இரண்டாவது வார்டில் ஸ்டீபன் ஜோசப் ராஜ், 6வது வார்டில் முத்துலட்சுமி, 11 வது வார்டில் முருகேசன் உள்ளிட்ட 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஒன்றிய கவுன்சிலர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Tags:    

Similar News