திருநெல்வேலி மாநகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மைய அலுவலகத்தில் இன்று (17.02.2022) தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மைய அலுவலகத்தில் இன்று (17.02.2022) தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.