திருநெல்வேலி மாவட்டத்தில் 20ம் தேதி 10 பேருக்கு கொரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 20 தேதி மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 190 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.