தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-06 18:07 GMT

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது . இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News