தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-11 17:30 GMT

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 101 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News