தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-29 18:04 GMT

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது . இன்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 41 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News