திருவாரூர் மாவட்டத்தில் 15ம் தேதி 31 பேருக்கு கொரோனா
திருவாரூர் மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 557 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.