திருவாரூர் மாவட்டத்தில் 16ம் தேதி 29 பேருக்கு கொரோனா

திருவாரூர் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-16 17:15 GMT

பைல் படம்

திருவாரூர் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 537 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News