திருவாரூர் மாவட்டத்தில் 28ம் தேதி 24 பேருக்கு கொரோனா

திருவாரூர் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-28 18:29 GMT

பைல் படம்

திருவாரூர் மாவட்டத்தில் 28ம் தேதி மட்டும் புதிதாக 24 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 269 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News