திருவாரூர் மாவட்டத்தில் 29ம் தேதி 22 பேருக்கு கொரோனா
திருவாரூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 29ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 262 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.