திருவாரூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா

திருவாரூர் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-11 17:33 GMT

பைல் படம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 216 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News