திருவாரூர் மாவட்டத்தில் 10ம் தேதி 43பேருக்கு கொரோனா, ஒருவர் இறப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-10 17:00 GMT

பைல் படம்

திருவாரூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 43 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 27 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 401 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News