தேனி மாவட்டத்தில் 29ம் தேதி ஒருவருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
தேனி மாவட்டத்தில் 29ம் தேதி மட்டும் புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதியானது. இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.