தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை
தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இன்று இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இன்று இறப்பு இல்லை, 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்