ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை

Update: 2022-02-26 05:10 GMT

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனையை ஓதுவா மூர்த்தி சங்கரசட்டநாதன் நடத்தி வைத்தார்.பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போர் நிறுத்தம், உலக நன்மை, சமாதானம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.



Tags:    

Similar News