தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை

தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-10 17:53 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இன்று யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. இன்று இறப்பு இல்லை, 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News