தென்காசி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இன்று இறப்பு இல்லை, 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.