தென்காசி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-14 18:05 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதியானது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இன்று இறப்பு இல்லை, 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News