தென்காசி மாவட்டத்தில் 15ம் தேதி இருவருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-10-15 14:30 GMT

தென்காசி மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக இருவருக்கு தொற்று உறுதியானது. இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News