தென்காசி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-25 18:17 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 3பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இன்று இருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை, 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News