தென்காசி மாவட்டத்தில் 30ம் தேதி 3 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
தென்காசி மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இன்று இறப்பு இல்லை, 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.