தென்காசி மாவட்டத்தில் 20ம் தேதி 3 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-20 16:00 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News