தென்காசி மாவட்டத்தில் இன்று 283 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் இன்று 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

Update: 2022-01-29 18:10 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 283 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இன்று 247 குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை, 2370 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News