தென்காசி மாவட்டத்தில் 24ம் தேதி 9 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

தென்காசி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-07-24 16:15 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 14 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் பலி, 143 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News