தென்காசி மாவட்டத்தில் 24ம் தேதி 9 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
தென்காசி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
தென்காசி மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 14 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் பலி, 143 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.