சிவகங்கை மாவட்டத்தில் 16ம் தேதி 11 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
சிவகங்கை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் பலியானார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
சிவகங்கை மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றுஒருவர் இறந்துள்ளார். 172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.