சிவகங்கை மாவட்டத்தில் 16ம் தேதி 11 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

சிவகங்கை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் பலியானார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-16 16:30 GMT

பைல் படம்

சிவகங்கை மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றுஒருவர் இறந்துள்ளார். 172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News