சிவகங்கை மாவட்டத்தில் 28ம் தேதி 11 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
சிவகங்கை மாவட்டத்தில் 28ம் தேதி மட்டும் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 128 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.