சிவகங்கை மாவட்டத்தில் 11ம் தேதி 29 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
சிவகங்கை மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 152 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.