சிவகங்கை மாவட்டத்தில் 24ம் தேதி 20 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
சிவகங்கை மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 29 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 378 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.