சிவகங்கை மாவட்டத்தில் 10ம் தேதி 16 பேருக்கு கொரோனா.
சிவகங்கை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
சிவகங்கை மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 17 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.