சிவகங்கை மாவட்டத்தில் 10ம் தேதி 16 பேருக்கு கொரோனா.

சிவகங்கை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-10 16:15 GMT

பைல் படம்

சிவகங்கை மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 17 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News