சேலம் மாவட்டத்தில் 24ம் தேதி 107 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் 107பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
சேலம் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 107 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 153 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 3 பேர் பலியாகியுள்ளார், 1548 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.