ராணிபேட்டை மாவட்டத்தில் 24ம் தேதி 28 பேருக்கு கொரோனா
ராணிபேட்டை மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
ராணிபேட்டை மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 35 குணமடைந்து வீடு திரும்பினர். 327 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.