புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 200 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2022-01-29 18:05 GMT

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 200 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 152 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 1495 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News