புதுக்கோட்டை மாவட்டத்தில் 24ம் தேதி 38 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
புதுக்கோட்டை மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 39 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 372 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.