புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ம் தேதி 29 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-10 16:00 GMT

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 38 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 222 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News