புதுக்கோட்டை மாவட்டத்தில் 11ம் தேதி 18 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-11 18:27 GMT

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், 209 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News