மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாணவர் வரைந்தார் விழிப்புணர்வு ஓவியம்

மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாணவர் விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளார்.

Update: 2022-03-07 15:06 GMT

மகளிர் தின விழிப்புணர்வு ஓவியம் வரைந்த பெரம்பலூர் மாணவர்.

இந்தியாவில் முதல் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2000 சானிட்டரி நாப்கின் வைத்து 30×10 அடி நீளத்தில் ,தமிழ் நாட்டில் இருந்து ஐ.எஸ்.ஆர்.ஓ.விற்கு சென்ற முதல் பெண்மணி வளர்மதி ஆவார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு  பல்வேறு பொருட்களை கொண்டு சாதனை படைக்கும் வகையில்  விழிப்புணர்வு ஓவியம் தீட்டப்பட்டு உள்ளது.

மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்தவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் நரசிம்மன் ஆவார். இவர்  கோயம்புத்தூர் ரங்கநாதன் அக்ரிகல்ச்சர் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News