பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார், இன்று இறப்பு இல்லை , 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.