பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 62.27 மி.மீ. மழை பதிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 62.27 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Update: 2021-11-03 05:45 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால்  பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் .

இந்நிலையில் மாவட்டத்தில்செட்டிகுளம் - 18. மி.மீ.பாடாலூர் - 21. மி.மீ.அகரம் சீகூர் - 98 மி.மீலப்பைகுடிக்காடு -110. மி.மீ.புது வேட்டகுடி -87. மி.மீபெரம்பலூர் - 63 மி.மீ எறையூர் - 104 மி.மீ கிருஷ்ணாபுரம் - 12. மி.மீ.தழு தாழை-40 மி.மீ.வி.களத்தூர் - 63 மி.மீ.வேப்பந்தட்டை - 69. மி.மீஎன மொத்தம் 685. மி.மீ மழையும்சராசரியாக 62. 27 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

மேலும் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விசுவக்குடிநீர்த்தேக்கம்,கொட்டரை நீர்த்தேக்கம் நிரம்பியது.பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Tags:    

Similar News