பெரம்பலூர் மாவட்டத்தில் 15ம் தேதி யாருக்கும் கொரோனா இல்லை

பெரம்பலூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-15 17:36 GMT

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News