பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் தேதி ஒருவருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.