பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் இருவருக்க கொரோனா தொற்று உறுதியானது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக இருவருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று இருவர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.