பெரம்பலூர் மாவட்டத்தில் 16ம் தேதி 6 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-16 16:00 GMT

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 தேதி மட்டும் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று ஒருவர் இறந்துள்ளார் , 79 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News