பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 59 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று 86 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இன்று இறப்பு இல்லை , 651 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.