பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2022-01-29 18:02 GMT

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 59 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று 86 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இன்று இறப்பு இல்லை , 651 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News