பெரம்பலூர் மாவட்டத்தில் 15ம் தேதி 3 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பெரம்பலூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 56 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.