பெரம்பலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 3 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 22ம் தேதி மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.