பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-12 17:40 GMT

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News