பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் தேதி 3 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 8 பேர் குணமடைந்து வீடு திருப்பினர், இன்று ஒருவர் இறந்தார் , 78 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.